ஜெபக்குறிப்பு: ஜுன் 30 வியாழன்

தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் (1கொரி.10:13) நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், கர்த்தர் இவ்வளவாய் நம்மை நடத்திவந்த அவருடைய அற்புத வழிநடத்துதல்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஸ்தோத்திரஞ் செலுத்துவோம்.