ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 9 ஞாயிறு
அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் (சகரி.4:7) மணிப்பூர் மாநிலத்தில் ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாலே சபையாக கூடி தேவனை ஆராதிக்க முடியாத சூழ்நிலைகள் மாறவும், தேவலாயம் கட்டப்பட்டு பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாய் காணப்படுவதற்கும் அந்த ஸ்தலத்தில் தேவன் நீதியை சரிக்கட்டவும் பாரத்துடன் ஜெபிப்போம்.