ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 3 ஞாயிறு

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள் (சங்.100:2) இந்தநாள் வரை கண்மணிபோல் பாதுகாத்த தேவாதி தேவனை தொழுதுகொள்ளும்படி ஆனந்த சத்தத்தோடே அவருடைய சந்நிதிக்குமுன் வந்து அவரை பணிந்து தொழுதுகொள்ள நம்மை அர்ப்பணிப்போம்.