ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 19 செவ்வாய்
தேவரீர் உமது அடியாரும் .. செய்த பாவத்தை மன்னித்து … உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக (1இரா.8:36) இந்த வருடத்தில் தேசமெங்கும் நல்ல பருவ மழையைக் கர்த்தர் கட்டளையிட்டு நல்ல சுபிட்சம் உண்டாகவும், நீர்நிலைகள் ஆசீர்வதிக்கப்படவும், நல்ல விளைச்சல் கிடைப்பதற்கும், தேசத்துக்குடிகள் பாவத்தை விட்டு திரும்பி கர்த்தரின் முகத்தையேத் தேடுகிறவர்களாக காணப்படவும் ஜெபிப்போம்.