ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 30 திங்கள்

நீரே எனக்குச் சகாயர் … என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும் (சங்.27:9) வாழ்வின் அன்றாட பிரச்சனைகளோடு, ஜெபத்திற்கான பதில் தாமதப்படுகிறதினாலே சோர்ந்துபோயிருப்போரை கர்த்தர் நெகிழவிடாமலும் கைவிடாமலும் இருந்து அவர்களை திடப்படுத்தவும், ஏற்ற காலத்திலும் ஏற்ற நன்மைகளால் திருப்தியாக்கி வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.