ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 19 ஞாயிறு

நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங்.42:2) ஆலய ஆராதனைக்கு மக்கள் வாஞ்சையும் தவனமுமாய் கூடி வரவும், அவருடைய ஆலயப்பிராகாரங்களில் திறப்பிலே நின்று ஒருமனப்பட்டவர்களாய் தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபிக்கிறவர்களாக காணப்படவும், ஒவ்வொரு ஆராதனை வேளைகளிலும் அற்புதநாதரின் திவ்யபிரசன்னத்தை உணரவும் ஜெபிப்போம்.