ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 6 வெள்ளி
இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு; ஓய்ந்திராதே (புலம்.2:18) மூன்றாம் உலகபோரின் அபாயம் சூழ்ந்துள்ள இந்நாட்களில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் யுத்த செய்திகளைக் கேட்டு நாடுகளின் அமைதிக்காக, சமாதானத்திற்காக அதிக பாரத்தோடு ஜெபிப்போம்.