ஜெபக்குறிப்பு: மே 13 வெள்ளி

சத்தியவசன இலக்கியபணிகளை தேவன்தாமே ஆசீர்வதித்து செவ்வையும் சத்தியமுமான இந்த வாக்கியங்களை மக்கள் அறிந்துகொள்வதற்கும், மேலும் பல புதிய புத்தகங்களை வெளியிடுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.