ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 24 வியாழன்
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன் (ஓசியா 8:12) உலகத்தின் பல காரியங்களில் சிக்கி வேதத்தை வாசிக்க மறந்துபோன கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும், அனுதினமும் கருத்தாய் படித்து வேதத்திலுள்ள அதிசயங்களை அறிந்து தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளவும், ஒருவருடத்திற்குள் முழுவதும் வாசித்து முடிப்பதற்கு கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.