ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 1 புதன்

கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும், உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும் (சங்.143:1).

வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12) என்ற வாக்குப்படி இப்புதிய ஆண்டில் கர்த்தர் நமக்கு முன்பதாக சென்று பாதைகளை செவ்வைப்படுத்தி, நம்மைப் போதித்து அவருடைய வழிகளில் நடத்தும்படியாக நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.