ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 15 சனி

குஜராத் மாநிலத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். அங்குள்ள திருச்சபைகளுக்கும் விசுவாசிகளுக்கும் உள்ள உபத்திரவங்கள் பாடுகள் மத்தியில் அவர்களது உறுதியான கிறிஸ்தவ வாழ்க்கைக்காகவும், மதத் தீவிரவாதங்கள், இருளின் வல்லமைகள் எல்லாம் அழிக்கப்படவும், மாநில முதல்வர் மற்றும் அரசு சார்ந்த துறையில் உள்ள அனைவருடைய இரட்சிப்புக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.