ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 9 ஞாயிறு

அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள் (ஏசாயா 66:18) வடஇந்திய மாநிலங்களிலுள்ள திருச்சபைகளுக்காகவும், துன்பங்கள் உபத்திரவங்கள் மத்தியில் வைராக்கியமாய் கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றிவரும் ஊழியர்களின் பாதுகாப்பு, நல்ல சுகத்திற்காகவும், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆலய கட்டுமானப்பணிகள், சிறப்புநிகழ்வுகள் தடைகளின்றி நடைபெற ஜெபிப்போம்.