ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 12 புதன்

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள் (கொலோ. 4:2) சத்தியவசன அலுவலகத்தில் வழக்கத்தின்படியே இன்று நடைபெறும் ஜெபக்கூடுகையில் ஒருமனப்பட்டு கூடிவரும் பங்காளர்களுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, ஜெபநேரம், செய்திவேளை ஆகிய ஒவ்வொரு பகுதிகளிலும் கர்த்தர் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.