ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 3 திங்கள்
இந்த நாளில் ஆரம்பிக்க உள்ள பிளஸ் டூ தேர்வுகளுக்காகவும், 5ஆம் தேதி 11ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பிள்ளைகள் அனவைருக்கும் நல்ல ஞானத்தையும் ஞாபகசக்தியையும் அருளிச் செய்யும் தேவன் அவர்களோடிருந்து சிறந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுவதற்கு வினாத்தாள் எளிதாக இருப்பதற்கு கர்த்தர் உதவி செய்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.