ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 20 வியாழன்
சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்கு உள்ள தடைகளை அகற்றி அநேக ஆலயங்களிலே கர்த்தர் வாசலை திறந்துதரவும், ஆண்டவரைவிட்டு தூரம் போன ஒவ்வொருவரும் மீண்டும் வேதாகமத்திற்கு திரும்பவும், வசனத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கத் தக்கதாக முன்னேற்றப்பணி கூட்டங்கள் அமைய வேண்டுதல் செய்வோம்.