ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 9 புதன்

என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன் (எரேமி. 29:12) என்ற வாக்குப்படியே இன்று சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு தேவன்தாமே தமது தயவுள்ள சித்தத்தின்படியே இரங்கி நன்மையான காரியங்களை அந்த குடும்பங்களுக்கு செய்யவும், பங்கு பெறுகிறவர்களை பரலோக தேவன்தாமே ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.