ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 16 புதன்

இந்தப் பரிசுத்த வாரத்தில் சபைகளில் நடைபெறும் ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், குழந்தைப் பாக்கியத்திற்காய் காத்திருக்கும் தம்முடைய ஜனத்திற்கு கர்த்தர் இரங்கி, அவர்கள் நிந்தைகளை மாற்றவும் தம்முடைய அற்புதச் செயல்களை அந்த குடும்பங்கள் கண்டு தேவனை மகிமைப்படுத்தவும் ஜெபிப்போம்.