ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 18 வெள்ளி

கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் (ஏசா.53:6) அகில உலகமெங்கும் நடைபெறும் பெரியவெள்ளி ஆராதனை பயபக்தியோடு ஆசரிக்கப்படுவதற்கும், பாரம்பரியமாக நடைபெறும் ஆராதனையாக இல்லாமல் ஒவ் வொரு விசுவாசியும் உள்ளான வாழ்வில் மாற்றமடையவும், என் எல்லாமே இயேசுவுக்கே என்ற அர்ப்பணிப்போடு கடந்துசெல்ல ஜெபிப்போம்.