ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 19 சனி
சிலுவைகாட்சியைக் கண்டும் நேசியாமலும் இன்னும் பாவத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும், இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றவர்களது சாட்சியுள்ள வாழ்வினாலே ஆண்டவரை அறியாத மக்கள் கர்த்தரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும் பாக்கியம் உண்டாகவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.