வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 19 சனி

மெய்யாவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். (லூக்கா 23:47)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 1,2 | மாலை: லூக்கா.15