ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 13 ஞாயிறு

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு … கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவா.12:13) இந்த விசேஷித்த நாளில் குருத்தோலை பவனி பாதுகாப்போடு நடைபெறவும் சிறுவர் பாலகர் வாயினால் துதி உண்டாகப்பண்ணி ஆர்ப்பரிப்போடே குருத்தோலை ஞாயிறை எல்லா திருச்சபைகளிலும் ஆசரிக்க வேண்டுதல் செய்வோம்.