ஜெபக்குறிப்பு: 2025 மே 16 வெள்ளி

மலேசியாவில் உள்ள இனக்குழுக்களில் மலாய் 60%, சீனர்கள் 30% தமிழர்கள் 7%; இதில் 9% பேர் மாத்திரமே கிறிஸ்தவர்களாக உள்ளனர். அரசாங்கம் கிறிஸ்துவை பின்பற்றுவோரை கடுமையாக புறக்கணிக்கிறது. மேலும் சுவிசேஷத்திற்கு தடையுள்ளது. இந்நிலை மாறவும் கர்த்தர் வல்லமையாய் கிரியை செய்து சபைகளை உயிர்ப்பிக்க ஜெபிப்போம்.