ஜெபக்குறிப்பு: 2025 மே 17 சனி

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து … அவர்களை இரட்சிக்கிறார் (சங்.145:19) கல்லூரிகளில் மேற்படிப்புக்காக முயற்சித்துவரும் பிள்ளைகள் விரும்புகிற விருப்பப் பாடங்கள் அவர்களுக்கு நல்ல கல்லூரியில் கிடைப்பதற்கும், பிள்ளைகள் அனைவரும் தேர்ந்தெடுத்து படிக்கும் பாடங்களில் சிறந்த தேர்ச்சியடைந்து அவர்களது எதிர்காலம் வளமுள்ளதாய் இருப்பதற்கும் ஜெபிப்போம்.