ஜெபக்குறிப்பு: 2025 மே 28 புதன்
செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காக ஜெபிப்போம். பிறமொழி ஊழியங்களான உறிந்தி, மராட்டி, பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரும் சத்தியங்கள் அவர்கள் மத்தியிலே எழுப்புதலை கொண்டுவரவும், Associate Director Rev.AnilKumar அவர்களது நல்ல சுகத்திற்காகவும், முன்னேற்றப் பணிகளில் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.