ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 19 வியாழன்
…அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார் (லூக்.24:45) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களின் வாயிலாக வேத வாக்கியங்ளை நன்றாய் அறிந்துகொள்ள கர்த்தர் உதவி செய்யவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்கு நல்ல சுகத்தைக் கொடுத்து கர்த்தர் தமது கரத்தில் எடுத்து பயன்படுத்த மன்றாடுவோம்.