ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 21 சனி
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா (சங்.113:9) குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்ட நபர்களது வாழ்வில் அற்புதங்களைச் செய்கிற கர்த்தர் கிரியைச் செய்யவும், நிந்தைகளை மாற்றியருளவும், துதியின் சத்தத்தை அவர்கள் கூடாரங்களில் தொனிக்கச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.