ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 28 சனி
இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது (சங்.77:2) வியாதியின் பிடியிலிருந்தும், பல்வேறு போராட்டங்களினாலே நம்பிக்கையிழந்த சூழ்நிலையில் இருக்கும் தமது ஜனத்தின் நிந்தையை கர்த்தர் பார்க்கவே பார்த்து அவர்களை விடுவித்திடவும், விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் அவர்களை நிரப்ப ஜெபிப்போம்.