ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 4 வெள்ளி
இதோ, நான் அவர்களுக்கு சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி அவர்களைக் குணமாக்குவேன் (எரேமி.33:6) என்ற வாக்கின்படியே கொடிய வியாதியால் தாக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவரும் தம்முடைய ஜனத்திற்கு கர்த்தர் சவுக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் வரப்பண்ணும்படியாகவும், கோரவிபத்துகளில் சிக்கி படுகாயம டைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் விரைவான சுகம்பெறவும் ஜெபிப்போம்.