வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 1 செவ்வாய்
நீங்கள் …. அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள் (கலாத்தியர் 5:13).
நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். (ஏசா.43:19)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 21-23 | மாலை: அப்போஸ்தலர் 7:41-60