ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 29 செவ்வாய்

அகில உலக நாடுகளிலும் தரைமார்க்கமாக, கடல் மார்க்கமாக, ஆகாய மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் அனைவருடைய பாதுகாப்பிற்காகவும், தனி நபராக பயன்படுத்தும் வாகனங்களும் நன்கு பராமரிக்கப்பட்டு, அதிகமான விபத்துக்கள் தவிர்க்கப்படவும், வாகன விபத்துக்கள் இல்லாத நாடாக ஒவ்வொரு நாடும் காணப்பட கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காக ஜெபிப்போம்.