ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 30 புதன்
தன் ஜனங்களுடைய நன்மையை நாடி … (எஸ்தர் 10:3) தேசத்தின் குடிமக்கள் அனைவரும் சமாதானமாகவும் நல்ல ஐக்கியத்தோடும் காணப்படவும் சுற்றிலும் யுத்தமில்லாதபடி மக்கள் சுபிட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படவேண்டும் என்று ஜனங்களின் நன்மையை நாடி தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தேசத் தலைவர்கள் தேசத்தை ஆள கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.