ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 19 சனி
வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் Assicoate Director Rev.அனில் குமார் அவர்களது நல்ல சுகத்திற்காகவும், ஊழியத்தின் முன்னேற்றப்பணிகளில் கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும், பத்திரிக்கை ஊழியங்கள், ஊடகப்பணி ஊழியங்களினாலே ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.