வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 1 திங்கள்

சபை கூடிவருதலை ….. நாமும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம் (எபிரெயர் 10:25).

நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய். (ஏசா.58:11)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 139-144 | மாலை: 1கொரிந்தியர் 11