ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 4 வியாழன்

கர்த்தர் என் பெலனும், என் கேடகமுமுாயிருக்கிறார் (சங்28:7) என்ற வாக்கின்படியே கர்ப்ப ஸ்திரீகளை கர்த்தர் பெலப்படுத்தி, குழந்தை பூரண வளர்ச்சியடைந்து குறித்த நேரத்திலே சுகப்பிரசவத்திலே அவர்களுக்கு பிரசவம் நடைபெறவும். கர்த்தர் அவர்களுக்கு கேடகமும் துணையுமாய் இருந்து எல்லாத் தீங்கிற்கும் விலக்கிக் காக்கவும் ஜெபிப்போம்.