ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 16 செவ்வாய்
மத்திய பிரதேச மாநிலத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். இன்னும் ஒரு முறைகூட சுவிசேஷம் அறிவிக்கப்படாத ஆதிவாசி மக்கள் மத்தியில் திரு வசனம் செல்லும்படியான வாசல் திறக்கப்படுவதற்கும், மதமாற்ற தடைச் சட்டத்தினால் ஊழியங்களுக்கும் ஊழியர்களுக்கும் உள்ள அச்சுறுத்தல், உபத்திரவங்கள், அவர்கள்மீது போடப்படும் பொய்வழக்குகள் இவைகளுக்கு முடிவு உண்டாகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.