ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 24 புதன்
விருதுநகர் மாவட்டத்திலும் சுற்றியுள்ள அனைத்து சிற்றூர்கள் கிராமங்களில் நடைபெறும் சிறுதொழில்கள் பட்டாசு தொழில்கள் இவைகள் பாதுகாப்போடு நடத்தப்படவும், ஒவ்வொரு கிராமங்களிலும் சபைகள் கட்டப்படுவதற்கும், தேவனுக்கென்று வைராக்கியமாய் ஊழியஞ்செய்யும் ஊழியர்களும் மிஷனெரிகளும் எழும்ப பாரத்தோடு ஜெபிப்போம்.