ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 27 சனி
இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா.6:8) என்று ஆண்டவரின் திருப்பணிக்கு அர்ப்பணித்து வடஇந்தியாவுக்கும் பிற நாடுகளுககும் சுவிசேஷ பணியாளராக சென்றுள்ள எல்லா கர்த்தருடைய பிள்ளைகளை கொண்டு தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றவும், அற்புதங்களினால் வசனத்தை உறுதிபடுத்தி அவர்களை வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.