ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 12 ஞாயிறு

ராஜாவும் … சிறியோர் துவக்கிப் பெரியோர்மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்திற்குப் போனார்கள் (2இராஜா.23:2) ஆலய ஆராதனையை அசட்டையாய் எண்ணுகிறவர்களும், ஆராதனையைக் குறித்த தவறான கண்ணோட்டமுள்ளவர்களும் மனந்திரும்பி குடும்பமாக கர்த்தரை ஆராதிப்பதற்கும், ஆராதனை நடத்துவதற்கு தடைகள் உள்ள இடங்களில் தடையுத்தரவுகள் நீங்குவதற்கும் ஜெபிப்போம்.