ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 22 ஞாயிறு

இயேசுவோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார் (லூக்.5:16) ஒவ்வொரு திருச்சபைகளிலும் லெந்துநாட்களில் அனுதினமும் ஆலயத்தில் விசுவாசிகள் கூடி, தேசங்களுக்காக ஜெபிக்கிறவர்களாக காணப்படும்படி, கிருபையின் ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியையும் கர்த்தர் ஊற்றியருள (சகரி.12:10) மன்றாடுவோம்.