ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 4 புதன்
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நாட்களில் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் ஞாபகசக்தியோடு நிதானத்தோடும் அதேசமயத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் விரைவாக எழுதி முதலிடத்தில் வெற்றி சிறக்க கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காக பாரத்தோடு ஜெபிப்போம்.