ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 30 திங்கள்
பழங்குடிமக்கள், ஆதிவாசிமக்கள் மத்தியில் சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்துவரும் மிஷனரிகளுக்காகவும், மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும், பணித்தளங்களில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகள், வன்முறைகளில் கர்த்தர் ஊழியர்களை வேலியடைத்து பாதுகாக்கவும், அங்கு செயல்பட்டுவரும் ஜெபக்குழுக்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.