ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 3 வெள்ளி
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு… (எபி.9:28) புனிதவெள்ளியை அனுசரிக்கும் இந்நாளின் ஆராதனைகள் எல்லா இடங்களிலும் பாதுகாப்போடும் பயபக்தியோடும் ஆசரிக்கப்படுவதற்கும், வழமையான ஆராதனையாக இராமல் அநேகரது வாழ்வில் கிறிஸ்துவுக்குள்ளான புதிய திருப்பத்தை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.