ஜெபக்குறிப்பு: 2026 மே 30 சனி

சத்தியவசன ஊழியத்தை அனுதினமும் தங்கள் ஜெபங்களில் நினைத்து தியாகமான காணிக்கையால் தாங்கிவரும் விசுவாசப் பங்காளர்கள். ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் நேயர்களை தேவாதிதேவன் நினைத்தருளி அவர்களது கைகளின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்தி உயர்த்திட வேண்டுதல் செய்வோம்.