ஜெபக்குறிப்பு: மார்ச் 25 சனி

சத்தியவசன பிரதிநிதிகளாக ஈரோட்டில் பணியாற்றும் சகோ.சாம் ஜெயசிங், மதுரையில் பணியாற்றும் சகோதரி சுகுணா, சத்தியவசன ஊழியத்திற்காக இவர்கள் எடுக்கிற ஒவ்வொரு பிரயாசங்களிலும் தேவனுடைய வழிநடத்துதல் பாதுகாப்பு காணப்படவும், இவர்களது குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.