ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 1 சனி

“யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக” (சங்.20:1) நமது அடைக்கலமும் கேடகமுமாகிய தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மை கண்மணிப் போல் பாதுகாக்கவும், கர்த்தருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்டு அவர் சித்தப்படி நடப்பதற்கும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.