ஜெபக்குறிப்பு: ஜூலை 31 திங்கள்

“நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்” (யாத்.15:13) இம் மாதம் முழுவதும் கர்த்தருடைய கிருபையினாலும் அவரது தயவினாலும் கிடைத்த வழிநடத்துதல்கள் ஆறுதல் ஆலோசனைகள் எல்லாவற்றிற்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.