ஜெபக்குறிப்பு: ஜூலை 28 வெள்ளி
“நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி” (உபா, 11:14) என வாக்குப்பண்ணின தேவன்தாமே நல்ல மழையைத் தந்து விவசாயங்கள் நன்கு செழிக்கும்படியாகவும் விவசாயிகளின் துயர் நீக்கப்படுவதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.