ஜெபக்குறிப்பு: அக்டோபர் 5 வியாழன்

“நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்” (ஏசா.30:23) என்ற வாக்கு நம்முடைய தேசத்தில் பலிதமாக, வேளாண்மை செழிக்க, தண்ணீர் பஞ்சங்கள் நீங்கிப்போக பாரத்துடன் ஜெபிப்போம்.