ஜெபக்குறிப்பு: அக்டோபர் 11 புதன்
“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையுள்ள” (எபேசி.3:20) தேவன்தாமே இந்த நாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதித்திடவும் நன்மையான காரியங்களை செய்தருளவும் ஜெபிப்போம்.