ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 29 திங்கள்

“நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான், நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள்” (உபா.33:23) என்ற வாக்குப்படியே சத்தியவசன அலுவலகத்திற்கென தேவன் நல்லதொரு இடத்தை தந்து ஊழியங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.